2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

பாதுகாப்பு படையினரின் ஏற்பாட்டில் இரத்ததானம்

Kogilavani   / 2013 ஜூலை 27 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


யாழ்.போதானா வைத்தியசாலையில் 512 ஆவது படைப்பிரிவின் 23 கஜபா றெஜிமென்டின் ஏற்பாட்டில் இரத்ததான வழங்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை நடைபெற்றது.

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்தவங்கியில் உள்ள குருதிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் இந்த இரத்தானம் வழங்கப்பட்டுள்ளது.

இன்று காலை 9.00 மணிக்கு ஆரம்பமான இந்த இரத்ததான நிகழ்வு மாலை 4 மணிவரை நடைபெறவுள்ளது இதில் கஜபா றெஜிமேன்டைச் சேர்ந்த 150 படைவீரர்கள் இரத்ததானம் வழங்கவுள்ளதாக பாதுகாப்பு படைத்தரப்பு தெரிவித்துள்ளது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .