நா.நவரத்தினராசா
சண்டிலிப்பாய் பகுதியிலிருந்து கொழும்புக்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்ட நாயானது விசர் நாயென மருத்துவ அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
சண்டிலிப்பாய் சுகாதார வைத்தியதிகாரி பிரிவிற்கு உட்பட்ட பண்டத்தரிப்பு பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக பலரை கடித்ததாக கூறப்படும் நாயொன்று உயிரிழந்த நிலையில் அதனது தலை வெட்டப்பட்டு மருத்துவ ஆய்வுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் குறிப்பிட்ட நாய் விசர் நாயென உறுதிப்படுத்தி அறிக்கை அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட நாய்;கடிக்கு உள்ளாகியவர்கள் தொடர்ந்தும் கண்கானிப்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 இற்கும் மேற்பட்டவர்களை கடித்த நாயின் தலை துண்டிப்பு - See more at: http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/76173.html#sthash.EfBSqzZM.dpuf
5 இற்கும் மேற்பட்டவர்களை கடித்த நாயின் தலை துண்டிப்பு - See more at: http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/76173.html#sthash.EfBSqzZM.dpuf
5 இற்கும் மேற்பட்டவர்களை கடித்த நாயின் தலை துண்டிப்பு - See more at: http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/76173.html#sthash.EfBSqzZM.dpuf