2025 ஜூன் 21, சனிக்கிழமை

புங்குடுதீவில் ஆணொருவரின் சடலம் மீட்பு

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 05 , பி.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்
 

யாழ். தீவகம் புங்குடுதீவு கடற்பிரப்பில் அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் ஊர்காவற்துறைப் பொலிசாரினால் இன்று திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் இன்று மதியம் 3 மணியளவில் புங்குடுதீவு 10 ஆம் வட்டார கடற்பரப்பில் இருந்து ஆழகிய நிலையில் மீட்கப்பட்ட சடலத்தை ஊர்காவற்துறைப் பொலிசார் யாழ் போதனா வைத்திய சாலையில் ஒப்படைகத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .