2025 ஜூன் 21, சனிக்கிழமை

கடற்படையினரால் மாதகல் மாணவிகளுக்கு புலமைப்பரிசில்

Menaka Mookandi   / 2013 ஓகஸ்ட் 09 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா


மாதகலில் நிலை கொண்டுள்ள கடற்படையினர் மாதகல் சங்கமித்த விகாரையில் கிடைக்கும் நிதியில் இருந்து வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட நன்றாக கல்வி கற்கக் கூடிய இருபது மாணவ மாணவிகளை தெரிவு செய்து மாதாந்தம் எழுநாற்றி ஐம்பது ரூபா நிதி கல்விக்கான உதவியாக வழங்கி வருகின்றார்கள்.

மாதகல் சங்கமித்த விகாரையில் மாதகல் கடற்படை முகாம் பொறுப்பதிகாரி எ.தரங்கா தலைமையில்  செவ்வாயக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்வில்  வட மாகாண கடற்படைகளின் கட்டளை அதிகாரி றியஅட்மிரல் உடவத்த பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவாகளுக்க உரிய பணத் தொகைக்கான சான்றிதழ்களை வழங்கியதுடன் பெற்றோர்களுக்கும் மாணவாகளுளின் ஊட்டத்திற்க்கான  உணவுப் பொருட்களையும் கையளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .