2025 ஜூன் 21, சனிக்கிழமை

புடையன் தீண்டியதில் குடும்பஸ்தர் மரணம்

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 10 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

தேன் கூட்டு பனம் கொட்டுக்குள் பதுங்கியிருந்த புடையன் பாம்பு தீண்டியதில் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

கொடிகாமம் பாலாவி பகுதியிலேயே இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

அதே இடத்தினைச் சோந்;த கனகசிங்கம் சர்வானந்தன் (வயது 27) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கிசிக்சை அளித்து வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலை ஒப்படைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .