2025 ஜூன் 21, சனிக்கிழமை

டெங்கு ஒழிப்பு கருத்தரங்கு

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 10 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

வலி தெற்கு உடுவில் பிரதேச சுகாதார வைத்தியதிகாரி பண்மனையின் ஏற்பாட்டில் டெங்கு ஒழிப்பு சம்பந்தமான பயிற்சிக் கருத்தரங்கு எதிர்வரும் 12 ஆம் திகதி திங்கள் கிழமை காலை 8.30 மணி முதல் நடைபெறவுள்ளது.

பொது மக்களுடன் அதிகளவிலான தொடர்புகளை கொண்டுள்ள சமுர்த்தி அலுவலாகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பட்டதாரிப் பயிலுனர்கள் ஆகியோருக்கே இந்த கருத்தரங்கு இடம் பெறவுள்ளது.

பிரதேச சுகாதார வைத்தியதிகாரி தலைமையில் நடைபெறும் இந்தக் கருத்தரங்கில் டெங்கு கட்டுப்பாடு சம்பந்தமான பல்வேறு செயல்முறைகள் தொடர்பில் விளக்கமளிக்கப்படவுள்ளது.    

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .