2025 ஜூன் 21, சனிக்கிழமை

நாவற்குழி விஹாரை மீது கைக்குண்டுவீச்சு

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 10 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

யாழ்ப்பாணம், நாவற்குழியில் பெரும்பான்மையின மக்கள் வாழ்கின்ற இடத்திலுள்ள விஹாரையொன்றினுடைய தியானமண்டபத்தின்  மீது இனந்தெரியாத நபர்கள் இன்றிரவு கைக்குண்டுவீசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காரில் வந்த இனந்தெரியாத நபர்களே கைக்குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .