2025 ஜூன் 21, சனிக்கிழமை

தொண்டமனாறு ஆற்றுக்கு குறுக்காக புதிய வீதி

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 14 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எஸ்.கே.பிரசாத்


யாழ். தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்களின் நன்மை கருதி தொண்டமனாறு ஆற்றுக்கு குறுக்காக அமைக்கப்பட்டுள்ள புதிய வீதி நேற்று செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

செல்வச்சந்நிதி ஆலயத்திற்கு அச்சுவேலி தொண்டமனாறு வீதி ஊடாக வருகை தரும் மக்கள் ஆலயத்தை தரிசிப்பதற்கு ஆற்றிலிருந்து 2 கிலோமீற்றர் தூரம் சுற்றி வர வேண்டியுள்ளது.

இந்த நிலையில், ஆற்றுக்கு குறுக்காக ஆலயத்திற்குச் செல்வதற்கு புதிய வீதி ஒன்று அமைப்பதென வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து பல இலட்சம் ரூபா செலவில் இந்த வீதி அமைக்கப்பட்டுள்ளது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .