2025 ஜூன் 21, சனிக்கிழமை

யாழில் இந்திய பிரஜை கைது

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 14 , மு.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்,சுமித்தி தங்கராசா

சுற்றுலா விஸாவில் வந்த இந்திய பிரஜை ஒருவரை கல்வியன்காடு பகுதிக்கு அருகில் கோப்பாய் பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை கைதுசெய்துள்ளனர்.

விஸா சட்டத்தை மீறி  புடைவை வியாபாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததாகக் கூறப்படும் இந்திய பிரஜையே   கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்..

சந்தேக நபரை யாழ். நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .