2025 ஜூன் 21, சனிக்கிழமை

பிரதேச சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா

Super User   / 2013 ஓகஸ்ட் 14 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வலிகாமம் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் பதவியை வீ. சிவகுமார்  இன்று புதன்கிழமை இராஜினாமா செய்துள்ளார். இந்த இராஜினாமா கடிதத்தை பிரதேச சபையின் செயலாளரிடம்  கையளித்துள்ளார்.

அரசாங்கத்துடன் இணைத்து வட மாகாண சபைத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் சிராஸிற்கு ஆதரவு வழங்கவுள்ளமையினாலேயே பிரதேச சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .