2025 ஜூன் 21, சனிக்கிழமை

காங்கேசன்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக எல்.எஸ்.பத்திநாயக்க பதவி ஏற்பு

A.P.Mathan   / 2013 ஓகஸ்ட் 16 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா
 
காங்கேசன்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக எல்.எஸ்.பத்திநாயக்க பதவி ஏற்றுள்ளதாக யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம்.ஜெவ்ரி, இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
 
யாழ். பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
 
காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய எம்.எம். ஏக்கநாயக்க, காலி பொலிஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டதை தொடர்ந்தே, எல்.எஸ்.பத்திநாயக்க - காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .