2025 ஜூன் 21, சனிக்கிழமை

யாழில் தேர்தல் ஆணையாளர்; வேட்பாளர்களுடன் சந்திப்பு

Super User   / 2013 ஓகஸ்ட் 21 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா

தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று புதன்கிழமை யாழ் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். நடைபெறவுள்ள வட மாகாண சபை தேர்தல் தொடர்பில் பல்வேறு கலந்துரையாடல்களை இதன்போது மேற்கொண்டுள்ளார்.

யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற வேட்பாளர்களுடனான கலந்துரையாடலிலும் அவர் கலந்துகொண்டார்.

இந்த கலந்துரையாடலில் அரச அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள், வேட்டபாளர்கள் மற்றும் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .