2025 ஜூன் 21, சனிக்கிழமை

தகவல் தொழில்நுட்ப மையக் கட்டடத் திறப்பு விழா

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 22 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

இணுவில் பொது நூலகம் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் அமரார்கள் இராசையா இராசம்மா ஞாபகார்த்தமாக நிர்மாணிக்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப மையக் கட்டடத் திறப்பு விழா சனிக்கிழமை இடம்பெறவுள்ளது.

சொ.ஹரிசங்கர் தலைமையில் இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், சிறப்பு விருந்தினர்களாக வலி.தெற்கு உடுவில் பிரதேச செயலக பிரதெச செயலாளர் மு.நந்தகோபாலன், வலிகாமம் கல்வி வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சந்திரராசா, கௌரவ விருந்தினாகளாக இணுவில் இந்துக் கல்லூரி அதிபர் மு.செல்வஸ்தான், இணுவில் மத்திய கல்லூரி அதிபர் நா.சிவனேசன,; மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி அதிபர் திருமதி க.கிருஸ்ணபிள்ளையும் கலந்துகொள்ளவுள்ளார்கள்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .