2025 ஜூன் 21, சனிக்கிழமை

கூட்டமைப்பு வேட்பாளர் பொலிஸாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 25 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஜெகநாதன்


ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் தந்தை இராமநாதன் மீது நடவடிக்கை எடுக்காதை கண்டித்தும் உடன் நடவடிக்கை எடுக்கக் கோரியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை வேட்பாளர் தம்பிராசா யாழ்.பொலிஸ் நிலையம் முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

கடந்த வாரம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை வேட்பாளர் தம்பிராசா மற்றும் காரை நகர் பிரதேச தலைவர் ஆகியோர் யாழ்.நகர் பகுதியில் பயணம் செய்தபோது அவர்கள் பயணம் செய்த வாகனத்தை மறித்து தாக்குதல் மேற்கொண்டனர்.

இது தொடர்பில் எடுக்கப்பட்ட மேலதிக நடவடிக்கை தொடர்பாக கேட்பதற்காக யாழ் பொலிஸ் நிலையத்திற்கு நேற்று மாலை சென்றபொது பொலிஸார் முறையாக நடந்து கொள்ளவில்லை இதனை கண்டித்தே யாழ் பொலிஸ் நிலையம் முன் ஆர்ப்பாட்டத்தில் அவர் ஈடுபட்டிருந்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .