2025 ஜூன் 21, சனிக்கிழமை

யாழில் யுவதியின் சடலம் மீட்பு

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 31 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ்ப்பாணத்தில் யுவதியொருவரின் சடலமொன்று இன்று சனிக்கிழமை அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.

பூநாரி மடத்தடி வண்ணார்பண்ணையிலுள்ள அவரது வீட்டுக்கு அருகிலிருந்தே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சூரியகுமார் லீனா என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்த யாழ்ப்பாணம் பொலிஸார் சடலம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .