2025 ஜூன் 21, சனிக்கிழமை

புலனாய்வு பிரிவுக்கு வருமாறு றெமிறிடியாஸிற்கு அறிவிப்பு

Super User   / 2013 செப்டெம்பர் 01 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமித்தி தங்கராசா

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக வட மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் முடியப்பு றெமிறிடியாஸினை பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத புலனாய்வு பிரிவின் தலைமையகத்திற்கு எதிர்வரும் செப்டெம்பர் 3ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது என சட்டத்தரணி முடியப்பு றெமிறிடியாஸ் தெரிவித்தார்.

இது தொடர்பில் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் சட்டத்தரணி முடியப்பு றெமிறிடியாஸிற்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .