2025 ஜூன் 21, சனிக்கிழமை

வட மாகாண அரச ஊழியர்களுக்கு கடன் வழங்கல்

Super User   / 2013 செப்டெம்பர் 03 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத், பரன்


வட மாகாண ஆளுநர் செயலகம் மற்றும்  மாகாண திறைசேரி ஆகியன இணைந்து  மாகாண அரச ஊழியர்களுக்கு குறைந்த வட்டியில் கடன்கள் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

தெரிவுசெய்யப்பட்ட 420 அரச ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 4 சதவீத வட்டியுடன் கூடிய கடன் வழங்குதற்காக 47 மில்லியன் ரூபா நிதி ஒதுகீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, மாகாண பிரதம செயலாளர் விஜயலக்சுமி ரமேஸ், வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .