2025 ஜூன் 21, சனிக்கிழமை

விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு

Super User   / 2013 செப்டெம்பர் 03 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


இளைஞர் சேவை மன்றத்தின் 25ஆவது தேசிய விளையாட்டு விழாவில் வெற்றி பெற்ற யாழ். மாவட்ட வீரர்களுக்கான விளையாட்டு உபரகரணங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

வட மாகாண ஆளுனர் செயலகத்தில் இன்று செய்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில் இந்த விளையாட்டு உபகரணங்களை ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி கையளித்தார்.

தேசிய விளையாட்டு விழாவில் வலைபந்தாட்டம், கால்பந்தாட்டம், கரம் போன்ற விளையாட்டுக்களின் யாழ் மாவட்டம் பதக்கங்களைப் பெற்றுள்ளது. இந்த போட்டியில் கலந்துகொண்டு திறமைகளை வெளிக்காட்டிய வீரர்களுக்கே இந்த உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .