2025 ஜூன் 21, சனிக்கிழமை

இந்திய உயர் ஸ்தானிகர் யாழ். விஜயம்

Super User   / 2013 செப்டெம்பர் 04 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா இன்று புதன்கிழமை யாழ்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

தனது கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் உயர் ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா கொழும்பிற்கு வெளியில் மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும்.

வட மாகாண சபை தேர்தலுக்கான பிரசாரங்கள் சூடுபிடித்திருக்கின்ற நிலையிலேயே இவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த விஜயத்தின்போது வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, யாழ். மாவட்ட மேலதிக செயலாளர் ரூபினி வரதலிங்கம் உள்ளிட்ட பலரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .