2025 ஜூன் 21, சனிக்கிழமை

நல்லூரில் இராணுவம் அன்னதானம்

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 05 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


நல்லூர் கந்தன் ஆலயத்தின் தீர்த்த உற்சவ தினமான இன்று வியாழக்கிழமை யாழ் பாதுகாப்பு படைத்தலைமையத்தின் ஏற்பாட்டில் விசேட அன்னதான நிகழ்வு இன்று வியாழக்கிழமை நடைபெற்றுள்ளது.

நல்லூரில் பாதுகாப்பு படைப்பிரிவினரால் அமைக்கக்பட்ட விசேட அன்னதான மண்டபத்தில் வைத்து இன்று காலை 10 மணி தொடக்கம் இந்த அன்னாதானம் வழங்கப்பட்டுள்ளது.

நல்லூர் கந்தனைத் தரிசிப்பதற்காக வருகை தந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த அன்னதான நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .