2025 ஜூன் 21, சனிக்கிழமை

யாழில் பரீட்சார்த்த ஸ்டோபரி பயிர்ச்செய்கை

Kogilavani   / 2013 செப்டெம்பர் 07 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


யாழ். அளவெட்டி பகுதியில் நபர் ஒருவர் பரீட்சார்த்தமாக ஸ்டோபரி பயிர்ச்செய்கையை மேற்கொண்டுள்ளார்.

இப்பரீட்சார்த்த பயிர்ச்செய்கையானது வெற்றியளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

யாழ்.அளவெட்டியைச் சேர்ந்த குணசிங்கம் புவிந்தன் என்பவரே இத்தகைய முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

குளிர்நிலைப் பிரதேசத்திற்குரிய மேற்படி பயிரானது, வெப்பநிலை பிரதேசமான யாழ்ப்பாணத்தில் விளைச்சலைத் தந்துள்ளமை சந்தோசமளிக்கின்றது.

தொடர்ந்து வர்த்தக நோக்கில் இந்தப்பயிர்ச் செய்கையினை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன் என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .