2025 ஜூன் 21, சனிக்கிழமை

வடக்கில் வீடு, காணி கையளிப்பு இடைநிறுத்தம்

Menaka Mookandi   / 2013 செப்டெம்பர் 10 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

தேர்தல் காலத்தில் வடக்கில் பொதுமக்களுக்கு வீடுகள், காணிகள் கையளிப்பதை தவிர்க்குமாறு அரசாங்கத்துக்கு தேர்தல் ஆணையாளர் பணித்துள்ளார்.

நேற்று திங்கட்கிழமை இந்த அறிவிப்பு தொடர்பில் தேர்தல் ஆணையாளரால் தனக்கு அறிவிக்கப்பட்டதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இந்த அறிவிப்பை ஏற்றுக்கொண்ட அரசாங்கம், எதிர்வரும் 21ஆம் திகதி வரை வடக்கில் பொதுமக்களுக்கு வீடுகளையோ காணிகளையோ வழங்குவதை இடைநிறுத்தியுள்ளதாகவும் அமைச்சர் பசில் குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .