2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

சுன்னாகம் மின் இணைப்பு நிலையத்தை ஜனாதிபதி திறந்துவைத்தார்

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 14 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணம் விஜயம் செய்ததுடன் சுன்னாகத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் அனுசரணையுடன் நிர்மானிக்கப்பட்ட கிளிநொச்சி சுன்னாகம் தேசிய மின் இணைப்பு நிலையத்தை திறந்துவைத்துள்ளார்.

அத்துடன், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்திலும் ஜனாதிபதி பங்கேற்றார்.




 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .