2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

யாழ். பாதுகாப்பு படையினரால் கட்டப்பட்ட வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 18 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


யாழ். பாதுகாப்பு படையினரால் வருமானம் குறைந்த குடும்பங்களுக்காக கட்டப்பட்ட 3 வீடுகள் பயனாளிகளிடம் நேற்று செவ்வாய்க்கிழமை கையளிக்கப்பட்டுள்ளன. 

511ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில்  அச்செழுப் பகுதியில் 2 வீடுகளும் 513ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில் அளவெட்டிப் பகுதியில் ஒரு வீடும் கட்டப்பட்டுள்ளன.

யாழ். தேசிய கல்லூரியில் நடைபெற்ற மாணவர்களுக்கான கொடுப்பனவு வழங்கும் நிகழ்வின்போது, இந்த 3 வீடுகளையும் பயனாளிகளிடம் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க கையளித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .