2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

யுவதியை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு

Super User   / 2013 செப்டெம்பர் 18 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யுவதி காணவில்லை என அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் இன்று புதன்கிழமை முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சர்வோதயா வீதி, ஆவரங்கால், மேற்கு பகுதியைச் சேர்ந்த சுமார் 5 அடி 3 அங்குலம் உயரமுடைய 30 வயதான மாணிக்கம் யோகமலர் என்ற யுவதியையே கடந்த 1ஆம் திகதி முதல் காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடு குறித்த யுவதியின் தந்தையால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .