2025 ஜூன் 23, திங்கட்கிழமை

ஆமை இறைச்சி விற்றவர் கைது

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 10 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். குருநகர் சின்னக்கடை மீன் சந்தையில் ஆமை இறைச்சி விற்பனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததாகக்  கூறப்படும்  பெண் ஒருவரை யாழ். பொலிஸார் இன்று ஞாயிற்றுக்கிழமை (10) காலை கைதுசெய்துள்ளனர்.

மீன் வியாபாரம் செய்யும் மேற்படி பெண்ணிடமிருந்து 8 கிலோ ஆமை இறைச்சியை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .