2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

மண்டேலாவிற்கு வட மாகாண சபையில் அஞ்சலி

Super User   / 2013 டிசெம்பர் 10 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன், எஸ்.கே.பிரசாத்

முன்னாள் தென்னாபிரிக்க ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் மறைவிற்கு வட மாகாண சபையில் இன்று செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

வட மாகாண சபையின் மூன்றாவது அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை கைதடியிலுள்ள மாகாண சபை கட்டிடத்தில் நடைபெற்று வருகின்றது. இதன்போதே முன்னாள் தென்னாபிரிக்க ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .