2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

வடமாகாண சபையில் த.தே.கூ ஆர்ப்பாட்டம்

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 10 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-குணசேகரன் சுரேன், எஸ்.கே.பிரசாத்


வட மாகாண சபையில் வலி. வடக்கில் ஏற்படுகின்ற வீடழிப்புக்களை கண்டித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சுலோக அட்டைகளை தாங்கியவாறு கோசங்களை எழும்பியுள்ளனர்.

வடமாகாண சபை அமர்வு இன்று (10) செவ்வாய்க்கிழமை கைதடியில் அமைந்துள்ள கட்டிடத்தில் நடைபெற்று வருகின்றது.

இதில் வலி. வடக்கு மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் அங்கு ஏற்படுகின்ற வீடழிப்புகள், வடக்கில் சிங்கள குடியேற்றம், நில அபகரிப்பு ஆகியவற்றை கண்டித்து வட மாகாண சபை உறுப்பினர் கனகலிங்கம் சிவாஜிலிங்கம், சபையில் எழுந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு சுலோ அட்டைகளை வழங்கினார். இதனையடுத்து கூட்டமைப்பின் சக உறுப்பினர்களும் தமது எதிர்ப்புக்களைத் தெரிவித்தனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .