2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

தவிசாளருக்கான ஆடையுடன் வந்த சிவஞானம்

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 10 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-குணசேகரன் சுரேன்


வட மாகாண சபையின் மாதாந்த அமர்வு தவிசாளருக்கென உருவாக்கப்பட்ட ஆடையுடன் தவிசாளர் கந்தையா சிவஞானம், சபை அமர்வுகளில் கலந்துகொண்டார்.

வட மாகாண சபையின் இன்று செவ்வாய்க்கிழமை (10) கைதடியிலுள்ள வடமாகாண சபைக் கட்டிடத்தில் நடைபெற்றது. இதன்போதே தவிசாளர் வடமாகாண தவிசாளருக்குரிய ஆடையுடன் வந்தார்.

அந்த ஆடையில் வடமாகாணத்தினை பிரதிநிதித்துப்படுத்தும் பனைமரம் மற்றும் யாழ் இசைக்கருவியின் படங்கள் பொறிக்கப்பட்டிருந்தன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .