2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

அனந்தி சசிதரனின் பாதுகாப்பு விடயத்தில் நான் கருத்துக் கூற முடியாது: ஏ.எஸ்.பி

Kogilavani   / 2014 பெப்ரவரி 28 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

 'தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் பாதுகாப்பு வழங்கக்கோரி வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறித்து வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபரே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதற்கு நான் பதில் கூற முடியாது' என்று யாழ். உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் எ.நிஹால் பெரேரா இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

யாழ். தலைமைப்  பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .