2025 ஜூன் 28, சனிக்கிழமை

பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால் நியமனக் கடிதங்கள்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 01 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுமித்தி தங்கராசா

 பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால் ஐந்து நியமனக் கடிதங்கள் நாளை (02) புதன்கிழமை வழங்கப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் அலுவலகம் இன்று (01) தெரிவித்துள்ளது.

 வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் வைத்து நாளை மாலை 2 மணிக்கு ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியினால் வடமாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உத்தியோகத்தர்களுக்கான நியமனக்; கடிதங்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .