2025 ஜூன் 28, சனிக்கிழமை

மும்மொழிக் கொள்கை வளவாளர்களுக்கான நியமனக் கடிதங்கள்

Kogilavani   / 2014 ஏப்ரல் 02 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்
, சுமித்தி தங்கராசா

வடமாகாணத்தில் மும்மொழிக் கொள்கையினை அமுல்படுத்தும் நோக்கில் தெரிவு செய்யப்பட்ட 21 வளவாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியினால் புதன்கிழமை (2) அவரது அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டன.

இதன்போது, 12 சிங்கள வளவாளர்களும், 9 ஆங்கில வளவாளர்களும் நியமனக்கடிதங்களை பெற்றகொண்டனர்.

இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மும்மொழிக் கொள்கை அங்குரார்ப்பண நிகழ்வு எதிர்வரும் 6 ஆம் திகதி யாழ்.தேசிய கல்வியற் கல்லூரியில் நடைபெறவுள்ளதாக ஆளுநர் செயலகம் அறிவித்துள்ளது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .