Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 ஏப்ரல் 27 , பி.ப. 12:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
யாழ்.சுன்னாகம் மயிலிணி பகுதியில் குழு மோதலுக்கு தயாராக நின்ற 4 பேரை ஞாயிற்றுக்கிழமை (26) இரவு கைது செய்ததாக சுன்னாகம் பொலிஸார் கூறினர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து, 4 பெற்றோல் குண்டுகள், 2 வாள்கள், 2 கோடரிகள் ஆகியன மீட்கப்பட்டன.
தெல்லிப்பளை, மல்லாகம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நால்வரும், குழுமோதலில் ஈடுபட்டவர்கள் என கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் ஆவார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago