2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

நேபாள நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு வடமாகாண சபையில் அஞ்சலி

Menaka Mookandi   / 2015 ஏப்ரல் 30 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

அண்மையில் நேபாளத்தில் நடைபெற்ற நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு வடமாகாண சபையில் இன்று வியாழக்கிழமை (30) அஞ்சலி செலுத்தப்பட்டது.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் வியாழக்கிழமை (30) நடைபெற்றபோது, இந்த அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வடமாகாண சபையின் அமர்வு நடைபெற்று வருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .