Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 ஏப்ரல் 30 , பி.ப. 01:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
நாகர்கோயில் புனிதநகர் தமிழ்கலவன் பாடசாலையின் களஞ்சிய அறையை உடைத்து புதன்கிழமை (29) இரவு உள்நுழைந்து அங்கிருந்த சமையல் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
களஞ்சிய அறையில் இருந்த 50 கிலோகிராம் அரிசிஇ 35 டின்மீன்கள்இ 5 லீற்றர் மரக்கறி எண்ணெய் என்பன திருடப்பட்டுள்ளன.
பாடசாலை அதிபர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் கூறினர்.
இந்தப் பாடசாலையில் ஏற்கெனவே மூன்று தடவைகள் நீர் இறைக்கும் இயந்திரங்கள் திருடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago