Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Menaka Mookandi / 2015 மே 31 , மு.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். மாவட்ட மேலதிக மாவட்டச் செயலாளராக முன்னாள் நல்லூர் பிரதேச செயலாளர் ப.செந்தில் நந்தனன், பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை காலமும் யாழ். மாவட்ட மேலதிக செயலாளராக கடமையாற்றி வந்த திருமதி ரூபினி வரதலிங்கம், பதவி உயர்வு பெற்று வடமாகாண பொது நிர்வாக ஆணைக்குழுவுக்கு மாற்றலாகிச் செல்கின்றமையை அடுத்து, நிலவும் பதவி வெற்றிடத்துக்கே செந்தில் நந்தனன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் தனது கடமைகளை நாளை திங்கட்கிழமை (01) முதல் பொறுப்பேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago
5 hours ago