2025 ஜூன் 28, சனிக்கிழமை

சிறுவர் பூங்கா திறந்து வைப்பு

Sudharshini   / 2015 ஜூன் 23 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

அச்சுவேலி சரஸ்வதி வித்தியாலயத்தில்; அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்காவை கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் திங்கட்கிழமை (22) திறந்து வைத்தார்.

பாடசாலை சமூகம் சார் அன்பர் ஒருவரின் நிதியுதவியில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்காவே இவ்வாறு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா, யாழ்.இந்தியத் துணைத்தூதரக கொன்சலட் ஜெனரல் ஆ.நடராஜன் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .