2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

ஆடி அமாவாசை தினத்தையொட்டி கீரிமலையில் பிதிர்க்கடன் நிறைவேற்றம்

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 14 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா, வே.தபேந்திரன் 

வரலாற்றுப் புகழ்மிக்க கீரிமலையில் ஆடி அமாவாசை தினத்தையொட்டி இன்று வெள்ளிக்கிழமை (14) அதிகாலை முதல் பலர் மரணமடைந்த தமது தந்தையர்க்கு பிதிர்க்கடன் நிறைவேற்றினர். 

கடலில் எந்த வகையான ஆபத்துக்களும் ஏற்படாத வண்ணம் கடற்படையினர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். 

இதேவேளை, காங்கேசன்துறைப் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .