2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

சூதாடிய ஒன்பது பேர் கைது

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 15 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

குப்பிளான் ஊரான்மனை பகுதியில் சூதாடிய ஒன்பது பேரை வெள்ளிக்கிழமை (14) கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதான ஒன்பது பேரிடமும் இருந்து சூதாட தயாராக வைத்திருந்த தலா 3,000 ரூபாய் வீதம் 27,000 ரூபாய் பணத்தினை பொலிஸார் கைப்பற்றியுள்ளர்.

கைதான நபர்களுக்கு எதிராக மல்லாகம் மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .