2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

நல்லூரில் கட்டாக்காலி நாய்கள் அதிகரிப்பு

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 24 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவம் தற்போது நடைபெற்று வருகையில் ஆலய வளாகத்தில் அதிகளவான கட்டாக்காலி நாய்கள் திரிவதால் ஆலயத்துக்கு வருபவர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

மஹோற்சவ காலங்களில் ஆலய வளாகத்தில் திரியும் கட்டாக்காலி நாய்களை மாநகர சபையினர் பிடித்து, அவற்றை அப்புறப்படுத்துவது வழமை. ஆனால், இம்முறை மாநகர சபையினர் அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடவில்லை.

நல்லூர் ஆலய மஹோற்சவம், கடந்த 19ஆம் திகதி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .