2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

அடையாள அட்டைக்கு 2268 பேர் விண்ணப்பம்

Kogilavani   / 2013 ஜூலை 11 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

நா.நவரத்தினராசா

உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெற்ற நடமாடும் சேவையின்போது சுமார் இரண்டாயிரத்தி இருநூற்றி அறுபத்தெட்டுப் பேரிடமிருந்து தேசிய அடையாள அட்டை விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக பிரதேச செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பவ்ரல் அமைப்பும் இலங்கைக்கான ஒபர் அமைப்புக்களின் அதரவுடன் இடம்பெற்ற இரண்டு நாள் நடமாடும் சேவையின்போது இந்த விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

குறிப்பாக,  இந்நடமாடும் சேவையினூடாக புதிய அடையாள அட்டை பெறுபவர்கள் சுமார் ஐநூறுக்கு மேற்பட்டவர்கள் நன்மை அடைந்துள்ளதுடன் முதியவர்கள் பலரும் தமது தேசிய அடையாள அட்டைகளை புதுப்பிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்கள்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .