2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

அக்கராயன்குள நீர் திறந்துவிடப்பட்டுள்ளது

Gavitha   / 2015 செப்டெம்பர் 24 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி அக்கராயன் குளத்தின் நீர், கால்நடைகளுக்காக திறந்துவிடப்பட்டுள்ளது.

சிறுபோக நெற்செய்கை நிறைவடைந்து, காலபோக நெற்செய்கைக்கான முயற்சிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ள நிலையில், அக்கராயன் பிரதேசத்திலுள்ள கால்நடைகளின் குடிநீருக்காகவும் கண்ணகைபுரத்திலுள்ள மேட்டுநிலப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் நீர்த்தேவைக்காகவும் அக்கராயன்குளத்தின் நீர் தற்போது திறந்துவிடப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .