2025 ஜூன் 25, புதன்கிழமை

அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றியவருக்கு தண்டம்

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 17 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்
 
கிளிநொச்சி பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிய உழவுஇயந்திரத்தின் சாரதிக்கு 3 இலட்சம் ரூபாய் தண்டப்பணம் விதித்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன், நேற்று புதன்கிழமை (16) உத்தரவிட்டார்.
 
கிளிநொச்சிப்பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றிச் சென்ற ஒருவரை செவ்வாய்க்கிழமை (15) கிளிநொச்சிப் பொலிஸார் கைது செய்து நேற்று (16) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து தண்டப்பணம் விதித்ததுடன் மணலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .