2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

அழகுநிலையத்தில் வைத்து மனைவிக்கு கோடரி வெட்டு

George   / 2017 மார்ச் 14 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கணவரின் கோடரி வெட்டுக்கு இலக்கான மனைவி, யாழ்.போதனா வைத்தியசாலை அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ். கல்வியங்காடு 03 ஆம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த செந்தூரன் ஜெயவதனி என்பவரே இன்று  (14) கோடரி வெட்டுக்கு இலக்காகியுள்ளார்.

யாழ். திருநெல்வேலி சந்தி பகுதியில் உள்ள அழகுபடுத்தல் நிலையத்தில் வைத்து மனைவி மீது கணவன் கோடரியால் வெட்டியுள்ளார்.

கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், இந்த கோடரி வெட்டுச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .