2025 ஜூன் 25, புதன்கிழமை

ஆதரவாளர்களுடன் த.தே.கூ வேட்பாளர் கைது

Editorial   / 2018 பெப்ரவரி 10 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.விஜிதா, எஸ்.நிதர்ஷன்

 

சண்டிலிப்பாய் பகுதியில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்கள் இருவர், மானிப்பாய் பொலிஸாரால், இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் சின்ன நோட்டிஸ் வீடுகளில் கையளித்த குற்றச்சாட்டின் பேரிலேயே, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இருவரும் சண்டிலிப்பாய் மாகியப்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், இருவரையும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாகவும் மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .