2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

ஆலயம் சென்றவர் வீட்டில் திருட்டு

Gavitha   / 2016 செப்டெம்பர் 13 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

தெல்லிப்பழை துர்க்காபுரம் பகுதியிலுள்ள வீடொன்றின் கதவை திங்கட்கிழமை (12) உடைத்து உள்நுழைந்து நகை மற்றும் கமரா என்பன திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.

3 பவுண் நகை மற்றும் கமரா என்பன திருடப்பட்டுள்ளன.

வீட்டில் இருந்தவர்கள் ஆலயத்துக்குச் சென்றிருந்த தருணம் இந்த திருட்டு நடைபெற்றுள்ளது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X