2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

ஆளுநர், கைதடி அரச சிறுவர் பொறுப்பேற்கும் நிலையத்துக்கு விஜயம்

Editorial   / 2019 ஜனவரி 09 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது கடமைகளை இன்று (09) பொறுப்பேற்றுக் கொண்ட வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் கைதடியில் அமைந்துள்ள அரச சிறுவர் பொறுப்பேற்கும் நிலையத்துக்கு விஜயம் மேற்கொண்டார்.

அங்கு சிறுவர் நிலையத்தின் பொறுப்பதிகாரிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்ட ஆளுநர் அங்குள்ள குறைபாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X