2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

இந்திய மீனவர்கள் ஐவர் கரையொதுங்கினர்

Gavitha   / 2016 டிசெம்பர் 01 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

இந்தியா, தமிழ்நாட்டிலிருந்து 1 படகில் மீன்பிடிக்கச்சென்ற ஐந்து மீனவர்கள், யாழ்ப்பண கடற்பகுதியில் கரையொதுங்கியுள்ளனர்.

குறித்த மீனவர்களது படகில் எரிபொருள் நிறைவடைந்ததன் காரணத்தினாலேயே குறித்த மீனவர்கள் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X