2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

George   / 2016 ஜூலை 06 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து, மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 17 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட நீரியல் வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் பா.ரமேஸ்கண்ணா தெரிவித்துள்ளார். 

எதிர்வரும் 20ஆம் திகதி வரை குறித்த மீனவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிபதி சிவகுமார் உத்தரவிட்டதாக அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X