2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

இந்திய மீனவர்கள் விளக்கமறியல்

Gavitha   / 2016 ஏப்ரல் 07 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து, மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் நெடுந்தீவுக்கு அண்மிய கடற்பரப்பில் வைத்து வியாழக்கிழமை (07) கைது செய்யப்பட்ட 9 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால் உத்தரவிட்டார்.

புதுக்கோட்டை, ஜெகதாப்பட்டிணத்திலிருந்து படகொன்றில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்களே இவ்வாறு கைது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X